கஜானனம் மந்திரம்

saravanan
0

Gajananam Mantram

விநாயகப் பெருமானைப் போற்றும் மிக முக்கியமான ஸ்லோகம். இது தடைகளை நீக்கி, இன்பத்தையும் வெற்றியையும் தரக்கூடியதாகும்.


கஜானனம் பூத கணாதி ஷேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாசுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.

பொருள்:

யானை முகத்தை கொண்டவரும், பூத கணங்களால் வணங்கப்படுபவருமான, விளாம்பழம், நாவற்பழங்களின் மீது விருப்பமுடையவருமான, உமை பாலகனும், இன்னல்களை தீர்க்க வல்லவருமான நம் கணபதி நாதரின் திருவடிகளை வணங்குவோம்.


கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)