குபேர மந்திரம்

saran
0

செல்வ வளம் பெருக குபேர மந்திரம்
Lord Kubera Mantra

மந்திரம்

‘ஓம் ஸ்ரீம் யஷாய குபேராய வைஸ்ரவனாய
தன தான்யாதி தயே
தன தான்ய சம்ரித்திம்மே
தேஹி தாபயா ஸ்வாஹா’

பூஜை முறை

அமாவசை மலையில் குளித்து தூய ஆடை அணிந்து அருகில் உள்ள சிவ தலத்திற்கு சென்று வர வேண்டும். அன்று இரவு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஸ்ரீ குபேர எந்திரத்தை வீட்டின் பூஜையறையில் செம்பு அல்லது பித்தளை தாம்பாளத்தில் பொட்டிட்டு, மலரிட்டு வைத்துகொள்ள வேண்டும். அட்சதையை கலந்து வைத்து, வாழைபழம் உள்ளிட்ட ஐந்து வகை கனிகளை நிவேதனம் செய்ய வேண்டும்.
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்
கருத்துரையிடுக (0)