"பாலும் தெளிதேனும்
பாகும் பருப்பும் இவை நாலும்கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே!
நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா"
- ஔவையார்
(Kadavul Vaalthu)
ஔவையார் எழுதிய விநாயகர் துதியோடு இந்த வளை பக்கத்தை துவங்குவோம். ஆன்மிக தேடல் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும் என்று நம்புகிறோம்.